இடுகைகள்

பட்டிக்காடா பட்டணமா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

- பட்டிக்காடா பட்டணமா

படம்
பட்டிக்காடா பட்டணமா? அவன் வேட்டி கட்டிய சிங்கம்  குணத்திலோ தங்கம். பிறந்தது ஒரு சிற்றூரு சோழவந்தான் என்பதே அதன் பேரு அந்த மண்  அவனுக்கு கண். ஏரை மதிப்பவன் ஊரை காப்பவன் ஊருசனம் அவன் நடந்தால் நிற்கும் பேசினால் கை கட்டும். மூக்கையாத் தேவன் அவன் பேரு அவன் சொல்லை மதிக்கும் ஊரு. தேவனுக்கு ஒரு மாமன் உண்டு  மாமன் பேச்சு எப்போதும் கல்கண்டு அவருக்கு ஓர் மகள் உண்டு. மாமன் மகள் மெத்தப்படித்தவள்  மேலை நாகரீகத்தில் திளைத்தவள் ஆனால் தமிழ்க்கலாச்சாரத்தில் இளைத்தவள். கல்பனா என்பது அவள் நாமம் அம்மாவே அவளுக்கு வேதம். மகளின் மணம்... மூக்கையாவே வேண்டும் இதுவே மாமனின் குணம். அத்தையோஆணவக்காரி அந்தஸ்தில் மாப்பிள்ளை  பிடிக்கிறாள்முறைமாறி முறைமாமன் தானிருக்க வேறொருவன் தாலியெடுக்க.. மாமன் மூலம்வருகிறது சேதி மூக்கையாவே பார்த்துக்கொள்வான் மீதி முறைப்பெண் கல்பனாவிற்கு அவனே நாதி ஏறி நிற்கிறான் மூகூர்த்த மேடை எதிர்த்து நிற்கிறது மாமியாரின் படை கேட்கிறான் நியாயம் அத்தைக்கோ அது அநியாயம். செய்கின்றனர் வாதம் இனியும் ஆகாது தாமதம் என மூக்கையா யோசிக்கிறான்இக்கணம்  முடிவெடுக்கிறான் அக்கணம். தூக்க...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்