1.பராசக்தி -வசனமும் நடிப்பும் புதியஎழுச்சியில்
2.பணம் -செல்வந்தனுக்குத்தான் சேரும்
3.பரதேசி (தெலுங்கு) - ஆனால் கயவனல்ல
4.பூங்கோதை - பூவும் மணமும்
5.திரும்பிப்பார் -நிழலை அல்ல
6.அன்பு - தாயிடம் தானே
7.கண்கள் -
பேசுமே
8.பெம்புடு கொடுகு (தெலுங்கு)
9.மனிதனும்மிருகமும்- மிருகம் மேலானது
10.மனோகரா -அரசை விரும்பாதஇளவரசு
11.இல்லறஜோதி -வாழ்வின் பிரகாசம்
12.அந்தநாள் -அதிர்ச்சியான நாள்
13.கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி -காதல் செய்ய நேரமில்லை
14.மனோகரா (ஹிந்தி)
15.மனோகரா (தெலுங்கு)
16.துளிவிஷம் -துளியானாலும் விஷம்தானே
17.கூண்டுக்கிளி -பறக்க முடியுமா
18.தூக்குத்தூக்கி- பாரமல்ல
19.எதிர்பாராதது - நடந்ததை மாற்ற முடியுமா
20.காவேரி -ஓடுவது
21.முதல்தேதி -உழைப்பின் பலன்
22.உலகம் பல விதம் -ஒவ்வொருவரும் ஒரு விதம்
23.மங்கையர் திலகம் -மாசில்லாத மாண்பு
24.கோட்டீஸ்வரன்- குணத்தில்
25.கள்வனின் காதலி - நல்ல மனம் கொண்டவள்
26.நான் பெற்ற செல்வம் -நாம் பெற்றது சிவாஜியை
27.நல்ல வீடு-அன்னை இல்லம்
28.நானே ராஜா -உண்மை தானே
29.தெனாலிராமன் -சுவையான கலைஞன்
30.பெண்ணின் பெருமை -கமலாவின் நல்ல கணவன்
31.ராஜாராணி -ஜாடிக்கேற்ற மூடி
32.அமரதீபம் -அணையா விளக்கு
33.வாழ்விலே ஒரு நாள் -வசந்தம் வருமா?
34.ரங்கோன் ராதா - நடந்தது வேறு
35பராசக்தி (தெலுங்கு)
36.மக்களைப் பெற்ற மகராசி -
வாழ்வு தந்தவள்
37.வணங்காமுடி -ராஜாவல்ல கலைஞன்
38.புதையல்-கிடைத்த பொக்கிஷம்
39.மணமகன் தேவை -தேவை மணமகள் தான்
40.தங்கமலை ரகசியம் -பார்க்க பார்க்க அதிசயம்
41.ராணிலலிதாங்கி - ராஜன் வித்தைக்காரன்
42.அம்பிகாபதி-காவியன்
43.பாக்கியவதி - பதி பாக்கியவான்
44.பொம்மல பெள்ளி (தெலுங்கு)
45..உத்தமபுத்திரன் -இரு துருவங்கள்
46.பதிபக்தி - சதி செய்யா பத்தினி
47.சம்பூர்ண இராமாயணம் -கண்டேன் பரதனை
49.அன்னையின் ஆணை -மீற முடியுமா ?
50.சாரங்கதாரா -வசந்தமுல்லையும்,மணிப்புறாவும்.
51.சபாஷ்மீனா -பஞ்சமில்லா நகைச்சுவை
52.காத்தவராயன் -காத்தவன் சிவன் மகன்
53.தங்கப்பதுமை -
சிலிர்ப்பூட்டிய பதுமை
54.நான் சொல்லும் ரகசியம் -நிலைக்காது
55.வீரபாண்டிய கட்டபொம்மன் -பாரதத்தின் வீர தீரன்
56.மரகதம் -மர்மம் கொண்ட ரத்தினம்
57.அவள் யார் -இறுதியில் தெரிந்தது
58.பாகப் பிரிவினை -சேர்ந்த உறவுகள்
59.இரும்புத்திரை -அசைக்க முடியாது
60.குறவஞ்சி - உதித்தான் கதிரவன்
61.தெய்வப்பிறவி -உயர்வான மனைவி
62.ராஜபக்தி -மெச்சப்பட்டதா?
63.படிக்காத மேதை -இங்கிவனை நாம் பெறவே
64.பாவை விளக்கு -பதுமை பாவைகள்
65பெற்றமனம் -கொள்ளாதா பாசம் ?
66.விடிவெள்ளி -முளைத்தது நீல்வானில்
67.பாவமன்னிப்பு-திருந்தும் உள்ளத்துக்கு
68.புனர்ஜென்மம் -போதையின் பாவம்
69.பாசமலர் -வாடாதது
70.எல்லாம் உனக்காக- உடன் வரும் உறவுக்காக
71.ஸ்ரீவள்ளி -முருகனுக்கு கிடைத்தது
72.மருதநாட்டு வீரன் -பல வேட சூரன்
73.பாலும் பழமும் -ஏந்த அல்ல அருந்த
74.கப்பலோட்டிய தமிழன் -கர்ம வீரன்
75.பார்த்தால் பசி தீரும் -நிறையும் வயிறு
76.நிச்சயதாம்பூலம் -நெஞ்சமும் மணந்தது..
77.வளர்பிறை -முழு நிலவுக்காக
78.படித்தால் மட்டும் போதுமா -பண்பில்லாத படிப்பா
79.பலே பாண்டியா - மூன்றில் ஒன்று
80.வடிவுக்கு வளைகாப்பு - வளையோசை வந்தது
81.செந்தாமரை- மலரல்ல முகம்
82.பந்தபாசம் -விட்டு விடுமா?
83.ஆலயமணி -ஓசை தரும் நிம்மதி
84.சித்தூர் ராணி பத்மினி -பெரும் ராஜ்ஜிய குணம்
85.அறிவாளி-பேசத் தகுந்தவன்
86.இருவர் உள்ளம் - சேர்ந்ததா?
87.நான் வணங்கும் தெய்வம் - கை விடுமா?
88.குலமகள் ராதை -போற்ற வேண்டியவள்
89.பார்மகளே பார் - வேஷம் போய் பாசம் வந்தது
90.குங்குமம் -மங்களம்
91.இரத்தத் திலகம் - வீரம்
92.கல்யாணியின் கணவன் -கல்லல்ல கணவான்
93.அன்னை இல்லம் -அன்பு மாளிகை
94.கர்ணன் -மாபாரத வள்ளல்
95.பச்சை விளக்கு -அபாயம் இல்லை
96.ஆண்டவன் கட்டளை -மனதுக்கு நிம்மதி
97.கை கொடுத்த தெய்வம் - தெய்வம் மனிதர்தான்
98.புதிய பறவை-
அதுவும் .ஏமாற்றமே
99.முரடன் முத்து - ஆனாலும் இனிமையானவன்
100.நவராத்திரி - ஆச்சர்யங்கள் கொடுத்தது
101.பழனி -விவசாயியின்வாழ்வு
102.அன்புக்கரங்கள் - அரவணைத்ததா?
103.சாந்தி மனதுக்கு கிடைத்தா?
104.திருவிளையாடல் -சிவன் கதை
105.நீலவானம் -வெகு அழகு
106.மோட்டார் சுந்தரம் பிள்ளை -
குடும்பஸ்தர்
107.மஹாகவி காளிதாஸ் - காவிய கவிஞன்
108.தாயே உனக்காக - பாரத மாதாவுக்காக
109.சரஸ்வதி சபதம் -வென்றதா?
செல்வம் -சேர்ந்தது
110.கந்தன் கருணை அசுரனுக்கில்லை.
111.நெஞ்சிருக்கும் வரை -நினைவில் இருக்கும்
112.பேசும் தெய்வம் -மழலை தான்
113.தங்கை -பாசமலர்
114.பாலாடை- காய்ச்சினால் வருமே
115.திருவருட்செல்வர் -அருளாளர்
116.இருமலர்கள் - சூட ஒரு மலரே
117.ஊட்டி வரை உறவு -
உறவு குளறுபடி
118.திருமால் பெருமை -நிகரில்லை
119.ஹரிச்சந்திரா -சத்தியன்
120..கலாட்டா கல்யாணம்-ஆனாலும் சுபமே
121..என்தம்பி -தங்கக் கம்பியல்ல
122...தில்லானா மோகனாம்பாள் -வாசிப்பும் ஆட்டமும்
123...எங்க ஊர் ராஜா - கெத்து
124..லட்சுமி கல்யாணம் - நடந்தது
125.உயர்ந்த மனிதன் - சோகமான ரகசியம்
126.அன்பளிப்பு- உழுத நிலம்
127.தங்கச்சுரங்கம் - துப்பாக்கிச் சத்தம்
128.காவல் தெய்வம் - ஆக்ரோசம்
129.குருதட்சிணை - கற்றுக் கொள்ள
130.அஞ்சல்பெட்டி520 -மாறிய தபால்
131.நிறைகுடம்- தளும்பவில்லை
132.தெய்வமகன் - அவன் ஒருவனே
133.திருடன் - சாகசக்காரன்
134.சிவந்த மண் - சிந்திய ரத்தத்தால்
135.எங்க மாமா - பிள்ளை மனம் கொண்டவன்
136.தர்த்தி (ஹிந்தி)
137.விளையாட்டுப் பிள்ளை -கெட்டிக்காரன்
138.வியட்நாம் வீடு -நேர்மையின் கோயில்
138.எதிரொலி -அதிர்வு
140.ராமன் எத்தனை ராமனடி - -வேடம் பல : எண்ணம் ஒன்று
141.எங்கிருந்தோ வந்தாள் - -ஏமாந்தவள் நெஞ்சம்
142.சொர்க்கம்-பொன்மகள் இருந்தால்
143.பாதுகாப்பு- காந்திஜி சொன்னது
144.இரு துருவம்- இணையாது
145.தங்கைக்காக - எதையும் தாங்கும் அண்ணன்
146.அருணோதயம் -இருள் அகன்றது
147.குலமா குணமா - சொத்தா ?பாசமா ?
148.பிராப்தம் -கொடுப்பினை
149.சுமதி என் சுந்தரி -கிடைத்த வாழ்வு
150.சவாலே சமாளி- எது ஜெயித்தது ?
151.தேனும் பாலும் - சுவை எதிலே
152.மூன்றுதெய்வங்கள் - ஒரு குடும்பம் பிழைத்தது
153.பாபு - ஒரு குடும்பத்தை காத்தவன்
154.ராஜா -எங்கும் எதிலும்
155.ஞானஒளி - தப்பிய புலி
156.பட்டிக்காடா பட்டணமா - பண்பாடும் சீர்கேடும்
157.தர்மம் எங்கே -புரட்சி வீரன் கேட்டது
158.தவப்புதல்வன் - பெற்ற தாய்க்கு மட்டுமல்ல
159.வசந்த மாளிகை -காதலின் உச்சம்
160.நீதி -சரியாக சொல்லப்பட்டது
161.பாரத விலாஸ் -தேச ஒற்றுமை
162.ராஜராஜ சோழன் - சோழன் வரலாறு
163.பொன்னூஞ்சல் -
ஊஞ்சலில் ஆடிய காதல்
164.எங்கள் தங்க ராஜா-
ஏழைகளின்ராஜா
165.கௌரவம் - மயிர் நீப்பின் உயிர் நீப்பின் கவரிமான்
166.மனிதரில் மாணிக்கம் -பெயரின் சிறப்பு
167.ராஜபார்ட் ரங்கதுரை- எத்தனை வேஷங்கள்
168.சிவகாமியின் செல்வன் - கர்மவீரன்
169.தாய் -நடமாடும் தெய்வம்
170.வாணிராணி .இருவரும் வேறு குணம்
171.தங்கப்பதக்கம் -கடமையின் கௌரவம்
172.என் மகன் - தத்துப்பிள்ளை
173.அன்பைத் தேடி - தேடியது கிடைத்தது
174.மனிதனும் தெய்வமாகலாம் -தெய்வம் அருள் செய்ததா ?
175.அவன் தான் மனிதன் -கொடுத்தவன்
176.மன்னவன் வந்தானடி - ஜெயித்தவன்
177.அன்பே ஆருயிரே -
மனைவி தான்
178.வைர நெஞ்சம் - வைரக் களவு
179.டாக்டர் சிவா -வாழ வைத்த தெய்வம்
180.பாட்டும் பரதமும் -மாறிய வாழ்வு
181.உனக்காக நான் -நண்பர்கள்
182.கிரஹப்பிரவேசம் - இஷ்டமும் கஷ்டமும்
183.சத்தியம் - கடைசியில் ஜெயிப்பது
184.உத்தமன் - பிரிந்த உறவு
185.சித்ராபவுர்ணமி -சபதம் வென்றதா ?
186.ரோஜாவின் ராஜா -மாறாத காதல்
187.அவன் ஒரு சரித்திரம் -நேர்மையால்சோதனை
188.தீபம் -அணைந்தது
189.இளைய தலைமுறை -புதிய தலைமுறை
190.நாம் பிறந்த மண் -இழக்க முடியுமா ?
191.அண்ணன் ஒரு கோயில் -அன்பு மனம்
192.அந்தமான் காதலி -விட்டுப் போன காதல்
193.தியாகம் -யாருக்கு லாபம்
194.என்னைப் போல ஒருவன் -குணத்தில் அல்ல
195.புண்ணிய பூமி -வஞ்சகன் கையில்
196.ஜெனரல் சக்கரவர்த்தி- மகளின் தவறும் ,மனைவியின் மறைப்பும்
197.தச்சோளி அம்பு (மலையாளம்) -
198.பைலட்பிரேம்நாத் மூன்றில் எது ?
199.ஜஸ்டிஸ் கோபிநாத் -தீர்ப்பு தவறா ?
200.திரிசூலம் - பிரிந்த மூன்று
201.கவரிமான் -காத்த மானம்
202.நல்லதொரு குடும்பம் -விட்டுக் கொடுக்காதது
203.இமயம் -உயரம்
204.நான் வாழ வைப்பேன் -எத்தனை கஷ்டம் ?
205.பட்டாக்கத்தி பைரவன் -பயமறியான்
206.வெற்றிக்கு ஒருவன் -ஜெயிக்க பிறந்தவன்
207.ரிஷிமூலம் -வாழ்க்கை பிரிவதற்கல்ல
208.தர்மராஜா - எதிரியை துரத்தியவன்
209.எமனுக்கு எமன் -எல்லாம் நாடகம்
210.ரத்தபாசம்-எங்கு போனாலும் விடுமா?
211.விஸ்வரூபம் -பகைவனுக்கு காட்டியது
212.மோகனப்புன்னகை -மோகனம்தான் ,புன்னகை இல்லை
213.சத்திய சுந்தரம்-ஊருக்கு கிடைத்த உபதேசம்
214.அமரகாவியம் - வாழாத காதல்
215.கல்தூண் -அசைக்க முடியுமா ?
216.லாரி டிரைவர் ராஜாகண்ணு -வேகம்
217.மாடி வீட்டு ஏழை -வாழ்வு மாறியது
218.கீழ்வானம் சிவக்கும் - ஒளி வந்தது
219.ஹிட்லர் உமாநாத் - அதிகாரம் ஆண்டது
220.ஊருக்கு ஒரு பிள்ளை - அராஜகத்தை அழிக்க வந்த பிள்ளை
221.வா கண்ணா வா -கண்ணன் பாட்டு
222.கருடா சௌக்கியமா -நாகத்தின் சீற்றம்
223.சங்கிலி -பிணைப்பு
224.வசந்தத்தில் ஓர் நாள் -நினைவுகள்
225.தீர்ப்பு -சரியானது
226.தியாகி -பாய்ந்த புலி
227.நிவிரு கப்பின நிப்பு (தெலுங்கு )
228..துணை -தேடாதது
229.பரீட்சைக்கு நேரமாச்சு -எழுத முடியாத தேர்வு
230.ஊரும் உறவும் -நல்ல படி வாழ்க
231.நெஞ்சங்கள் -ஊமையல்ல
232.பெஜவாடாபெப்பிளி
(தெலுங்கு)
233..நீதிபதி -மாறாத தீர்ப்பு
234.இமைகள் -கண்களின் கவசம்
235.சந்திப்பு -கடைசியில் அமைந்தது
236..சுமங்கலி -திரும்ப கிடைத்த வாழ்வு
237..மிருதங்கச் சக்கரவர்த்தி - மாறாத இசை
238.வெள்ளை ரோஜா -சிவப்பானது
239.திருப்பம் -எதிர்பாராதது
240.சிரஞ்சீவி -வாழும் புகழ்
241.தராசு -பாரம் அதிகம்
242.வாழ்க்கை -போராட்டமே
243.சரித்திர நாயகன் -அவன் ஒருவனே
244.சிம்ம சொப்பனம் - கடைசியில் நடந்தது
245.எழுதாத சட்டங்கள் -இறைவன் தீர்ப்புகள்
246.இரு மேதைகள் - திருட்டும் லாபமும்
247.தாவணிக்கனவுகள் -
நிறைவேறிய நிஜம்
248.வம்ச விளக்கு - பழி தீர்க்கப்பட்டது
249.பந்தம் - விட்டுப் போய் விடுமா?
250.நாம் இருவர் - இருவருக்கொருவர்
251.படிக்காத பண்ணையார் -ஆனாலும் விவேகி
252.நீதியின்நிழல் -அநீதியை சாய்த்தது
253.நேர்மை-மாறவில்லை
254.முதல் மரியாதை -பெரிய மனிதருக்கு
255.ராஜ ரிஷி -உயர்ந்த ரிஷி
256.படிக்காதவன் -
பாசமானவன்
257.சாதனை -உயர்ந்தது
258.மருமகள் -வாய்த்த வரம்
259.ஆனந்தக் கண்ணீர் - துயரமும் சுகமும்
260.விடுதலை -எதிர் பார்த்தது
261.தாய்க்கு ஒரு தாலாட்டு -இனிமை
262.லட்சுமி வந்தாச்சு - செல்வம் அல்ல
263.மண்ணுக்குள் வைரம் -நெஞ்சுக்குள் ஈரம்
264.ராஜ மரியாதை -எல்லோருக்கும் கிடைக்குமா?
265.குடும்பம் ஒரு கோயில் -
அன்பே அதன் தெய்வம்
266.முத்துக்கள் மூன்று -எது சிறந்தது?
267.வீர பாண்டியன் -வல்லவன்
268.விஸ்வநாத நாயக்கடு தெ
269.அன்புள்ள அப்பா -பாச மகளுக்காக
270.அக்னி புத்ருடு (தெலுங்கு)
271.ஜல்லிக்கட்டு -சாகசம்
272.கிருஷ்ணன் வந்தான் -நடக்க வேண்டியது நடந்தது
273.தாம்பத்யம் -இரு மனம் இணைவில்
274.என் தமிழ் என் மக்கள்
-தனக்கானமக்களுக்காக
275.புதிய வானம் - ஜொலிப்பு
276.ஞானப்பறவை -தேடி கிடைப்பதல்ல
277.நாங்கள் -ஜெயிக்கப் பிறந்தவர்கள்
278.சின்ன மருமகள்- அவளும் மகளே
279.முதல்குரல் -ஒலித்தது
280.தேவர் மகன் -
பெரியவர் பெரியவரே
281.பாரம்பர்யம் -விட்டுக் கொடுக்குமா?
282.பசும்பொன் -சுத்தமானது
283.ஒன்ஸ்மோர் -மறுபடியும்
284.யாத்ரா மொழி (மலையாளம்)
285.என் ஆச ராசாவே - கூத்தில் சிறந்த கலைஞன்
286.மன்னவரு சின்னவரு -
மன்னவர் மன்னவர்தான்
287.படையப்பா -
ஊருக்கே பெரியவர்
288.பூப்பறிக்க வருகிறோம் - மாலை சூட்டப்பட்டது
கருத்துகள்
கருத்துரையிடுக