1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

படையப்பா

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளரும் புலவர் பெருமானே படையப்பாவின் கோவை மாநகரா வெளியீட்டில் நீ செய்தது தான் சாதனை என்று சொல்லி பதிவு பொட்டு பணம் பார்க்கிறாயே அதுவும் சத்தியத் தலைவனின் உத்தம புத்திரர்கள் இன்றும் அவரது புகழ் பரப்ப தான் அன்றாடம் பண்ணிட்டு மணி நேரம் உழைத்து சம்பாதித்த காசில் தங்கள் வீட்டுக்கு தெரியாமல் நான்கு மணி நேர காசை சேர்த்து வைத்து அள்ளும் பகலும் பாடுபட்டு அன்றைய சூப்பர் ஸ்டார் நட்சத்திரங்கள் கமல் ரஜினி மற்றும் ஏனைய புது வரவுகள் அனைவருக்கும் அடிகொடுக்கும் பறக்கும் படை மட்டுமே எழுபத்தி ஐந்தில் ஆரம்பமாகி படிப்படியாக தலைமையும் நிர்வாகமும் மாறி மாறி வந்தாலும் அனைத்தும் தனது உழைப்பில் வீட்டுக்குத் தெரியாமல் சேர்த்து வைத்த காசில் அவரது புகழ் அன்று முதல் இன்று வரை உழைத்து சேமித்த காசில் செலவு செய்து அவரது புகழை உலகெங்கும் கொண்டு செல்கிறோம் அதற்க்கும் தனியாக காசு செலவழித்து 

ஆனால் இவர் என்ன செலவு செய்தார் பொதுவில் தலைவரது புகழ் பரப்ப என்று இன்று வரை நான் கண்டதில்லை இவர் செய்ததும் இல்லை இப்படி இருக்க இவரது அண்ணன் அவரும் பொள்ளாச்சியில் செய்கிறார் அவருக்கு நாங்களும் எங்களால் முடிந்த உதவியை செய்துள்ளோம் அதே போல் கோவையில் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றும் போது சில பல உதவிகளை நமது அண்டை மாவட்ட நட்புகளிடம் கேட்பது வழக்கம் அவர்களும் ஏன் அண்ணா இப்படி கேள்வி உத்தரவு போடுங்கள் உரமாய் மாறி அழைக்கின்றோம் என்று சொல்லி வந்தவர்கள் இப்போதும் வந்து கொண்டு இருப்பவர்கள் ஏராளம் உண்மை நிலவரம் இப்படி இருக்க தலைவருக்கு போட்ட இரண்டு மாலை அதை எடுத்து பைத்தியத்திற்கு போட்டு விட்டார்கள் இது உண்மை ஆனால் அந்த இரண்டு மாலையும் {சிவாஜி பறக்கும் படை} போட்டது தான் அதில் ஒன்று தலைமை போடச் சொன்னது இங்கு மாலை போட்டு விட்டு கே ஜி காம்ப்ளக்ஸ் போனம் அங்கு முற்றிலும் அன்றைய ஸ்டாரின் அதகளம் அதிகமாக இருந்தது இருக்கட்டும் ஆனால் நமது தெய்வத்தின் புகழ் பாடி அன்றும் சரி இன்றும் சரி காசு சம்பாதிக்கும் யாரும் அவரது புகழ் பரப்ப இன்று வரை ஒரு நையாப் பைசா கூட செலவு செய்த சரித்திரம் இல்லை அப்படி இருக்க எப்படி நான் தான் அன்று மாலை ஒன்றை மாற்றினேன் என்று பொதுவெளியில் பதிவு செய்து தலைவரின் புகழ் வரியில் களங்கம் கற்பிக்கிறார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்