இடுகைகள்

சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

raja film

படம்
எல்லாம் இருக்கணும்.எதுவும் மிச்சம் இருக்கக் கூடாது.இப்படி செய்த படமே ராஜா! ராஜாவின் ஆட்சியில் குறை இருக்கலாமோ?  ராஜான்னா ராஜாதான்.. முன்னோடிகள் எல்லாம் பிழியோ பிழியென்று சாரெடுத்து விட்டார்கள் ராஜாவை.நான் புதிதாக எழுத என்ன இருக்கிறது ?யாருடைய பார்வையிலும் ராஜா அழகோ அழகு. ஒரு புதிய பட டிரெயிலரில் தண்ணீரில் இருந்து வில்லை எடுக்கும் காட்சி வரும்.வில்லை எடுக்கும் போது தண்ணீரும் கனமாக மொந்தமாக வில்லுடன் சேர்ந்து வரும்.ஸ்லோமோஷனில் க்ராபிக்ஸ் டெக்னிகல் உத்திகளில் ஷாட் அமைக்கப்பட்டு பார்ப்பவரை ஈர்க்கும்.ராஜாவை பாருங்கள்...ஒரு பொருளை எடுப்பதாகட்டும்,  கையாள்வதாக ஆகட்டும், கைகளை விரிப்பதில் ,கால்களை வைத்திருப்பதில் வார்னிஷ் முடிந்த வேலைபோல் பளீர்! பளீர்!  நடிகர்திலகத்துக்கு உவமை என்று எதைக் கூற முடியும்? ராஜாவில் நடிகர்திலகத்தின் பிரசன்டேசனை விக்கிரமாதித்தன் வேதாளம் போல் விடுகதை கதைப் புதிர்களாக ஒரு புத்தகம் போடலாம். சிகரெட் பற்றவைக்கும் காட்சி. சிறையில்.லைட்டர்  நீட்டுவார் மனோகர் ..ஆரம்ப அறிமுகமாக காட்சி இது.எவ்வளவு சாதாரணமான காட்சி தான் இது என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடி...

சிவாஜி பற்றி பிரபு

படம்
அப்பா கூட  ஓரே வீட்டுலே இருந்தாலும் அவரை சந்திச்சு பேசறதே மாசத்துக்கு ஒரு தடவைதான்.அப்படி இருந்துச்சு எங்க சின்ன வயசு வாழ்க்கை. அந்தளவுக்கு அப்பா பிஸியா இருந்தார்னு இளையதிலகம் பிரபு அடிக்கடி சொல்வார். தன்னுடைய மகன்களிம் கூட மனம் விட்டுப் பேச முடியாத பிஸி நிலையிலேதான் சிவாஜி லைப்பும் அமைஞ்சு இருந்துச்சு. இளையதிலகம் பிரபு தன்னோட குடும்பம் ,சித்தப்பா சண்முகம் ,பெங்களூர் ஸ்கூல் படிப்பு வாழ்க்கையை பத்தி  சொன்ன விஷயங்கள் ரொம்ப ஆச்சர்யமா , சுவராஸ்யமா இருக்கும். அது பத்தின சில இன்ட்ரெஸ்டிங்கான சில தகவல்களை இந்த பதிவுலே பாக்கலாம். இளையதிலகம் பிரபு பெங்களூர் பிஷப் காட்டன் ஸ்கூல்லே படிச்ச விஷயம் பல பேருக்கு தெரிஞ்சிருக்கலாம். பிரபு மட்டுமல்ல சிவாஜி  குடும்பத்துலே இருந்து 12 பேர் இந்த ஸ்கூல்லே தான் படிச்சாங்க. சிவாஜி மகன்கள் ராம்குமார் பிரபு சிவாஜி தம்பி மகன்கள் அண்ணன் தங்கவேலு பிள்ளைகள் எல்லாம் பெங்களூர்லேதான் படிச்சாங்க. அந்த நேரத்துலே எல்லாம் சிவாஜி ரொம்ப பிஸியா இருந்த நேரம்.பிள்ளைகள் சிவாஜியை சந்திச்சு பேசறது ரொம்ப அரிய விஷயமா இருந்தது. பிள்ளைகளை பாக்க எப்போதாவது தான் சிவாஜி போவா...

சிவாஜி - AL.நாராயணன்

படம்
நடிகர்திலகம் சிவாஜி அவர்களுக்கு வசனகர்த்தா திரு.A.L.நாராயணன் அவர்கள் வசனம் எழுதிய படங்கள்... நடிகர்திலகம் சிவாஜியின் அதிக படங்களுக்கு வசனம் எழுயவன் நான் என்று ஆரூர் தாஸ் பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். ஆனால் அது தவறான தகவல்.சிவாஜியின் அதிகமான படங்களுக்கு வசனம் எழுதியவர் A.L. நாராயணன்.ஆரூர்தாஸ் சிவாஜிக்கு எழுதிய படங்கள் 28.AL.நாராயணன் எழுதிய படங்களோ 34. நாராயணன் பேரை சொல்ல ஒரு வார்த்தை போதும் .அவர் எழுதிய வசனத்தில் இருந்தே.. ராஜான்னா ராஜாதான்.ராஜா படத்தின் இந்த பேமஸ் அக்மார்க் பன்ஞ் வசனத்தை எழுதியவர் AL.நாராயணன். AL.நாராயணன் நடிகர்திலகம் கௌரவ நடிகராக நடித்து 1956 ல் வெளிவந்த மர்மவீரன் படம்தான் முதன்முதலாக வசனம் எழுதிய சிவாஜி படம். அதற்கு பின் 1966 ல் வெளிவந்த தாயே உனக்காக படத்துக்கும் வசனம் எழுதினார்.இதிலும் சிவாஜிக்கு கௌரவ வேடம்தான்.. நாராயணன் எழுதிய  முதல் முழு நீள சிவாஜி படம் என் தம்பி . வார்த்தைகளில் எந்த சிக்கல்களும் வைக்காத வசனகர்த்தா இவர். ஒரு படத்தோட கதையை ஒரு வார்த்தை ஒரு வரின்னு ஏதோ ஒரு இடத்தில்  நச்சென்று வைத்து விடுவது நாராயணனின் ஸ்பெசாலிட்டி. இந்த என்தம்பி படத்த...

பாபு - கை ரிக்சா

படம்
ஒரு படம் எடுத்தா இப்படி எடுக்கணும். ஒரு சமூக அவல பிரச்சினையையே தீத்து வெச்ச படம்.சினிமாவை ஏனோதானான்னு எடுக்கறவங்க இந்த படத்தை கண்டிப்பா பாக்கணும். அப்படி என்ன படம் ? என்ன சமூக அவலத்தை ஒழிச்சு கட்டுச்சு?  அந்த காலத்துலே மெட்ராஸ் பட்டணத்துலே கை ரிக்ஷா ரொம்ப அதிகம் .டிராவல் பண்றதுக்கு செலவு கம்மியா இருந்த விஷயம்.பக்கமா போய்ட்டு வர்றதுக்கு சுலபமா கிடைச்ச டிரான்ஸ்போர்ட் அதுதான். மெட்ராஸ்லே மக்கள் அதிகமா இருக்கற இடங்கள்லே எல்லாம் இந்த கை ரிக்ஷா வண்டிகள் நிறைய இருக்கும். இன்னைக்கு ஆட்டோ ஸ்டாண்ட் மாதிரி கை ரிக்ஷா ஸ்டாண்ட் எல்லா இடத்துலயும் இருந்துச்சு. தனியாளா மட்டுமல்ல ஒரு குடும்பமே டிராவல் பண்ண சௌகரியமா இருந்தது  கை ரிக்ஷா . இதுலே என்ன கொடுமைன்னா கை ரிக்ஷாவை ஒரு மனுசன் இழுத்துட்டு போறதுதான்.மாஞ்சு மாஞ்சு வெயில் மழைன்னு பாக்காமே இழுத்துட்டு ஓடணும்.இதுலே நிறைய கை ரிக்ஷா தொழிலாளிகள் செருப்பே போட மாட்டாங்க. ஓட்டமா ஓடி ஓடி அடுத்த சவாரிக்காக வெயிட் பண்ணுவாங்க.அப்படி கஷ்டப்பட்டாத்தான் அவங்க குடும்பத்து வயிறு நிறையும். பாபு படத்துலே பாலாஜி பேசற மாதிரி ஒரு வசனம் வரும். என்ன இது ? ஒரு மனுசனை ...

சிவாஜி சிலைகள்

படம்
தமிழ் சினிமாலே கிட்டத்தட்ட 50 வருஷம் எல்லாவிதமான நடிப்பையும் செஞ்சு ... வந்த ..வரப்போற ... நடிகர்களுக்கு எல்லாம் ஒரு டிக்சனிரியா தன்னோட கடமையை பெர்பெக்ட்டா செஞ்ச சிவாஜியை கடவுள் தன் பக்கம் கூப்பிட்டுக்கிட்ட வருஷம் 2001. நடிப்புலே விஸ்வரூபமான அந்த  மகா நடிகனுக்கு சிலை அமைஞ்ச ஊர்கள் எப்போ வெச்சாங்க அப்படிங்கறத சொல்லத்தான் இந்த பதிவு. சிவாஜி காலமான பின்னாலே தமிழ்நாட்டுலே தான் முதல்லே சிலை வெச்சிருக்கணும். அதுக்கான வாய்ப்பு தமிழ்நாட்டுக்கு கிடைக்கலே. புதுச்சேரி அந்த பேரை தட்டிட்டு போயிடுச்சு. புதுச்சேரி கவர்மெண்ட்டே அந்த காரியத்தை செஞ்சது. அன்னைக்கு புதுச்சேரி முதல்வரா இருந்த ரங்கசாமி அவர்கள் சிவாஜிக்கு முதன்முதலா சிலையை வெச்சு  சிவாஜிக்கு பெரிய கௌரவம் பண்ணிட்டார் .புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஒரு காலத்துலே சிவாஜி மன்ற தலைவரா இருந்தவர் .11.2.2006 லே புதுச்சேரியிலே சிவாஜி சிலையை புதுவை முதல்வரே  திறந்து வைச்சார்.பக்கத்து மாநில அரசாங்கமே சிவாஜிக்கு சிலை வெச்சு சிவாஜிக்கு பெருமை சேர்த்துச்சு.சிவாஜி சிலை திறப்பு விழாவையும் பெரிய அளவுலே நடத்தி முடிச்சார் ரங்கசாமி. 2006 ஆம் வருசம் ...

காசிக்கு போன சிவாஜி

படம்
இப்ப நீங்க பாக்கற இந்த போட்டோ ஓரு அபூர்வமான போட்டோ.  1998 ஆம் வருசம் எடுத்த இந்த போட்டோவை 2002 ஆம் வருசம் வரைக்கும் இந்த போட்டோவை யாரும் பாத்திருக்க முடியாது. கிட்டத்தட்ட 4 வருசமா இந்த போட்டோ எங்க இருந்துச்சு. இந்த போட்டோ எங்க எடுக்கப்பட்டது. இந்த போட்டோவுக்கு பின்னாலே இருக்கற விஷயம் என்ன ? சிவாஜி காலமான பின்னாலே சிவாஜி பிலிம்ஸ் ஆபீசுக்கு போனவங்க பாத்திருக்கலாம் இந்த போட்டோவை.  எட்டடி உயரத்துலே சுவத்துலே மாட்டி வெச்சிருந்தாங்க சிவாஜி பிலிம்ஸ் ஆபீஸ்லே. நடிகர்திலகம் கங்கை நதியிலே குளிச்சிட்டு  ரெண்டு கையையும் தலைக்கு மேலே தூக்கி கும்பிடறமாதிரி ,சூரிய நமஸ்காரம் பண்ற மாதிரி  பாக்கவே பரவசமா இருக்கற இந்த அருமையான அம்சமான சிவாஜி போட்டோ பாத்தவங்க எல்லாரையும் ஆச்சர்யமாக பாக்க வெச்சது. நடிகர்திலகம் சிவாஜி  இந்தியா முழுக்க போயிருக்கிறார். ஆனால் காசிக்கு போனது இல்லே. காசிக்கு போகணும் ,அங்க  இருக்கற காசி விஸ்வநாதர் கோயிலுக்கு போய் சிவனை கும்பிடணும்னு ரொம்ப நாளாவே சிவாஜிக்கு ஆசை இருந்துச்சு. சிவாஜியோட இந்த ரொம்ப நாள் ஆசையை நிறைவேத்தி வைக்கணும்னு அவங்க குடும்பம் நெனச்சது....

அறிவோதயம்

படம்
குடிப்பழக்கத்தால் ஏற்படும் தீமையை வைத்து எடுக்கப்பட்ட நாடகம் அறிவோதயம் :- 1971 ஆம் ஆண்டு அப்போது பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து தனது தலைமையில் ஸ்தாபன காங்கிரஸ் தொடங்கிய பிறகு அப்போது இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் நடக்கவிருந்த 1971 நாடாளுமன்ற/சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் தமிழக மக்கள் அன்றைய 4 வருட கால திமுக அண்ணா மற்றும் கருணாநிதி ஆட்சியின் மீதான சில பல எதிர்ப்பு நிலை தமிழக மக்கள் மனதில் இருந்தாலும்.  அதைவிட அப்போது அதுவரை மனித மனநிலைகே எதிரியான மதுவிலக்கை விலக்கிவிட்டு இந்தியாவில் மாநில அரசாங்கமே மது விற்பனையை ஏற்று நடத்தலாம் என்ற அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் உத்தரவினால் 1971 ஏப்ரல் 1 தேதி முதல் இந்தியா முழுவதும் மது விற்பனையை தொடங்கியது.  இந்த மது விலக்கு கொள்கை காங்கிரஸ் கட்சியின் அடிப்படை கொள்கையில் கட்டி காத்த மகாத்மா காந்தியின் உயர்ந்த கொள்கையை வைத்தே பிரதமர் நேருவும் பின்பற்றி வந்தார்.  அதனாலே இந்திய சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து மகாத்மா காந்தியின் உயர்ந்த கொள்கையான மது விலக்கு எதிர்ப்பையே பின்பற்றி வந்த காங்கிரஸ் அரும...

செம தில்லு- Pattikada pattanama

படம்
செம தில்லா சீனை வெச்சான்யா  இந்த படத்துலே. சிவாஜி தியேட்டரை சிவாஜி கிட்டயே காட்டி இதுதான் சாந்தி தியேட்டர் பாத்திருக்கியான்னு சொல்லி சிவாஜியை அடிப்பான் பாரு.டேய் யாரைப் பாத்துடா இந்த கேள்வியை கேக்குறேன்னு ,விட்டாங்க பாரு சவுண்ட்...  தியேட்டரே அலறுச்சு இல்லே... பின்னாலே, எவன் கேள்வி கேட்டானோ அவனை புரட்டி எடுப்பாரு சிவாஜி.அப்ப சிவாஜி சொல்லுவாரு ,ஏண்டா என் கிட்டேயே சாந்தி தியேட்டரை பத்தி கேக்கறியான்னு ,ஒரு பன்ஞ் அடிப்பார் பாருங்க. ரசிகர்கள் ஏக ரகளை பண்ண வெச்ச காட்சி... தமிழ் சினிமாலே கிராமிய சுனாமி படம் பட்டிக்காடா பட்டணமா.ராஜா ஞானஒளின்னு பிரிச்சு மேஞ்சிட்டு இருக்கார் சிவாஜி. ஏக அலப்பரை பண்ண சீனுக இருக்கு. தடாலடியா போற படங்கள்.சீன் மாத்தி சீன் அட்டகாசம் பண்ற சிவாஜி நடிப்புலே ரசிகர்கள் பெரிய சந்தோசத்துலே இருக்காங்க. அடுத்ததா P.மாதவன் வந்தார் .மாஸ் மசாலா ஆனா கிராமத்து சப்ஜெக்ட்.ஸ்டைலா போய்ட்டு இருக்கற சிவாஜி படங்களை பாத்து ரசிகர்கள் எல்லாம் இது மாதிரியே இன்னும் வந்தா நல்லா இருக்குமேன்னு நெனச்சுட்டு இருக்காங்க. அந்த நேரத்துலே இந்த கிராமத்து கதை.அதுலயும் சிவாஜி குடுமியெல்லாம் வெச்சுக...

சாந்தியில் எடுத்த சிவாஜி படங்கள்

படம்
எந்த ஒரு நடிகனின் ரசிகனுக்கும் கிடைக்காத ஒரு உல்லாச சொர்க்கபுரி சிவாஜி ரசிகனுக்கு மட்டுமே வாய்த்தது. சந்தோசமான மன நிலையில் அந்த ரசிகனை இருக்க வைத்த இடம் அது.அது சிவாஜியின் சாந்தி தியேட்டர்.தன் சொந்த திரையரங்காக ஒவ்வொரு சிவாஜி ரசிகனையும் நினைக்க வைத்த இடம் சாந்தி தியேட்டர். அந்த சாந்தி தியேட்டருக்கு சிவாஜி வருவாரா .. வந்திருக்கிறாரா.. சிவாஜியை சாந்தி தியேட்டரில் பார்த்தேன் என்று யாரும் சொன்னதாக தெரியவில்லை. இந்த குறையை அவர் நடித்த படங்கள் போக்கியது. வெளியூரிலிருந்து சென்னை வரும் ஒரு சிவாஜி ரசிகன் ,வந்த வேலை முடிந்ததும் அவன் பார்க்க விரும்புவது சாந்தி தியேட்டரைத்தான். சென்னையின் புகழ் பெற்ற இடங்கள் ,மெரீனா பீச்செல்லாம்  அப்புறம் தான்.நேரம் இருந்தால்  சாந்தியில் படம் பார்த்து விட்டு ஊர் போனதும் எல்லோரிடமும் சொல்லி பெருமை பட்டுக் கொள்வான். சாந்தியில் படம் பார்த்ததாக. சாந்தி தியேட்டருக்கு பல சிறப்புகள் உண்டு .வரலாறு உண்டு.அதில் ஒன்றுதான் சிவாஜி சாந்தி தியேட்டரில் நடித்தது. எந்த  சிவாஜி திரைப்படங்களில் சிவாஜி நடித்தார் ,சிவாஜியின் எந்த படங்கள் சாந்தி தியேட்டரில் எடுக்கப்பட்டது ...

இளையராஜா TMS

படம்
நல்லாத்தானே போய்ட்டு இருந்துச்சு .அதுக்குள்ளே என்ன ஆச்சுன்னு ஒரு காமெடி வசனம் பிரபலம்தான்.இதே வசனத்தை ஒரு சீரியஸ் விஷயத்துக்கும் சொல்லும் படி இருக்குது.இளையராஜா TMS பிரச்சினை தான் அது. சிவாஜி நடிக்க வந்த மூணாவது வருஷமே TMS  சிவாஜிக்குத்தான்னு செட்டாயிடுச்சு. தூக்கு தூக்கி படம் மாத்துன விஷயம் அது.அதுலே இருந்து TMS சோட ராஜ்ஜியம் தான்.  வேற பாடகர்கள் எவ்வளவு நல்லா சிவாஜிக்கு பாடினாலும் TMS ஐ கம்பேர் பண்ணி குறை சொல்லாமே இருக்கவே மாட்டாங்க. 54 லே இருந்து TMS எல்லா இசையமைப்பாளர்களோட இசையமைப்புலே பாடியிருக்கார். 1976 லே இளையராஜா என்ட்ரி ஆகிறார். இளையராஜா இசையிலும் TMS சோட ராஜாங்கம் நடந்துகிட்டுதான் இருந்துச்சு. 1977 லேயே அதாவது இளையராஜா இசையமைக்க வந்த அடுத்த வருஷமே சிவாஜி நடிச்ச தீபம் படத்துக்கு இசையமைக்க வாய்ப்பு வந்துச்சு.  சிவாஜியோட படங்களுக்கு வரிசையா இசையமைச்சு வந்தவர் MS.விஸ்வநாதன்.தீபம் படத்துக்கு முன்னாலே பாத்தா நாற்பது ஐம்பது படங்களுக்கு வரிசையா இசையமைச்சிருக்கார். விஸ்வநாதன்.நாலஞ்சு படங்கள் மட்டுமே கே வி மகாதேவன் மற்ற சில பேர் இசையமைச்சு இருக்காங்க.மத்தபடி விஸ்வநாதன் த...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற